இ.எஸ்.ஐ.,க்குரூ.200 கோடி
திருப்பூரில் பனியன் தொழிலை நம்பி சுமார், 10 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். உள்நாட்டுக்கான உற்பத்தி, வெளிநாட்டு ஏற்றுமதி என ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய்க்கு இங்கு வர்த்தகம் நடக்கிறது.
100 படுக்கைகளுடன் மருத்துவமனை
இச்சூழலில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறக்கப்பட்டது மக்களுக்கு பெரும் பயனாக மாறியுள்ளது. ஆனால், 100 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை என்பது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இன்னமும் டாக்டர், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் முழுமையாக பணிக்கு வரவில்லை.
மனுவில் கூறப்பட்டது என்ன?
அம்மனுவில் கூறியிருப்பதாவது: ஜி.எஸ்.டி.,ல் மாதாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு காலதாமதம் ஏற்படும்போது, நாளொன்றுக்கு 50 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை, மாதம் 500 ரூபாயாக மாற்றி அமைக்கவேண்டும். தாமதமாக வரி செலுத்தும் வர்த்தகர்களுக்கு, 18 முதல் 24 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது; தாமத வரிக்கான வட்டியை 12 சதவீதமாக குறைக்கவேண்டும்.
நம்பிக்கையுடன் வர்த்தகர்கள்
திருப்பூர் வரி பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் கூறியதாவது: தாமத வரிக்கான வட்டி குறைப்பு உள்பட ஜி.எஸ்.டி., சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து வணிக வரி அமைச்சர் மற்றும் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., ஆகியோரிடம் மனு அளித்திருந்தோம்.