Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

ADDED : அக் 06, 2025 12:31 AM


Google News
தாராபுரம்; தாராபுரம் அருகே மானுார்பாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ், 19, உட்பட, ஒன்பது பேர் அமராவதி புதிய ஆற்றுப்பாலத்தில் குளிக்க நேற்று மதியம் சென்றனர்.

அதில், மணிராஜ் ஆற்றில் மூழ்கினார். தாராபுரம் தீயணைப்பு வீரர்கள் அவரை சடலமாக மீட்டனர். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us