Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

ADDED : ஜூன் 24, 2025 07:01 AM


Google News
விழுப்புரம் : கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார் ஆசாகுளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சாலாமேடு என்.ஜி.ஓ., காலனி முத்துமாயன், 48; ஆசாகுளம் ராஜா, 40; ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. உடன், அவர்கள் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாக உள்ள சென்னை கோயம்பேடு கார்த்திக் போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us