Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மின்கம்பியை மிதித்த முதியவர் பலி

மின்கம்பியை மிதித்த முதியவர் பலி

மின்கம்பியை மிதித்த முதியவர் பலி

மின்கம்பியை மிதித்த முதியவர் பலி

ADDED : அக் 11, 2025 06:55 AM


Google News
செஞ்சி: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த முதியவர் இறந்தார்.

மேல்மலையனுார் அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 75; இவர், நேற்று காலை 6:00 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு சென்றார்.

அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் முருகேசன் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us