Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குறைகேட்புக் கூட்டம்: 407 மனுக்கள் குவிந்தன

குறைகேட்புக் கூட்டம்: 407 மனுக்கள் குவிந்தன

குறைகேட்புக் கூட்டம்: 407 மனுக்கள் குவிந்தன

குறைகேட்புக் கூட்டம்: 407 மனுக்கள் குவிந்தன

ADDED : செப் 30, 2025 05:58 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 407 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பல்வேறு கோரிக்கை குறித்து பெறப்பட்ட 407 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அலுவலர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us