Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மளிகை கடையில் திருட்டு

மளிகை கடையில் திருட்டு

மளிகை கடையில் திருட்டு

மளிகை கடையில் திருட்டு

ADDED : ஜூன் 20, 2025 11:35 PM


Google News
செஞ்சி, : மளிகை கடை பூட்டை உடைத்து 40 ஆயிரம் ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியைச் சேர்ந்தவர் முகமது ரபிக், 48: இவர், செஞ்சி - திருவண்ணாமலை மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடையின் மாடியில் வீடு உள்ளது.

நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கீழே கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கல்லாவில் இருந்த 40 ஆயிரத்து 700 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us