Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குட்கா வைத்திருந்தவர் விழுப்புரத்தில் கைது

குட்கா வைத்திருந்தவர் விழுப்புரத்தில் கைது

குட்கா வைத்திருந்தவர் விழுப்புரத்தில் கைது

குட்கா வைத்திருந்தவர் விழுப்புரத்தில் கைது

ADDED : மே 10, 2025 12:38 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் நேற்று சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு, குட்கா பொருட்கள் வைத்திருந்த அருந்ததியர் வீதியை சேர்ந்த ராஜா, 40; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, அவரிடம் இருந்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us