Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

ADDED : அக் 12, 2025 04:23 AM


Google News
செஞ்சி : குடிக்க பணம் தர மறுத்த மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி மகன் வீரபாண்டியன், 45; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர், கடந்த 8ம் தேதி மாலை தனது மனைவி யசோதையிடம், 36; குடிக்க பணம் கேட்டார்.

அவர் பணம் தர மறுத்ததால், குத்து விளக்கால் கையில் குத்தி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். யசோதை கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து வீரபாண்டியனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us