Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மூதாட்டி மாயம்

மூதாட்டி மாயம்

மூதாட்டி மாயம்

மூதாட்டி மாயம்

ADDED : அக் 19, 2025 02:57 AM


Google News
விழுப்புரம்: மூதாட்டி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வளவனுார் அடுத்த கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மனைவி கெங்கம்மாள், 80; இவர், கடந்த செப்.,29ம் தேதி வீட்டிலிருந்து திருப்பதிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது மகன் விநாயகமூர்த்தி போலீசில் புகாரளித்தார். வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us