Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ உரிமமின்றி பட்டாசு விற்ற கடைக்காரர் கைது

உரிமமின்றி பட்டாசு விற்ற கடைக்காரர் கைது

உரிமமின்றி பட்டாசு விற்ற கடைக்காரர் கைது

உரிமமின்றி பட்டாசு விற்ற கடைக்காரர் கைது

ADDED : அக் 20, 2025 12:03 AM


Google News
திண்டிவனம்: பெட்டிக்கடையில் உரிமமின்றி நாட்டு பட்டாசு விற்பனை செய்த கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் தீவனுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஜெயபால், 55; என்பவர் தனது பெட்டிக்கடையில் உரிமமின்றி, 1000 நாட்டு பட்டாசுகள் விற்பனை செய்தது தெரியவந்தது.

ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து ஜெயபாலை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us