Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திரவுபதி அம்மன் கோவிலில் பாலாலயம்

திரவுபதி அம்மன் கோவிலில் பாலாலயம்

திரவுபதி அம்மன் கோவிலில் பாலாலயம்

திரவுபதி அம்மன் கோவிலில் பாலாலயம்

ADDED : ஜூன் 05, 2025 01:49 AM


Google News
விழுப்புரம்; ப.வில்லியனுார் பிடாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில் பாலாலயம் நடந்தது.

விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுாரில் உள்ள திரவுபதி அம்மன், பிடாரி அம்மன் கோவில், இந்தாண்டு புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று பாலாலயம் நடந்தது.

காலை 10:00 மணிக்கு திரவுபதி அம்மன், பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

தொடர்ந்து, சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு பாலாலயமும், சிறப்பு ஹோமமும் நடந்தது. மூலவர் திரவுபதி அம்மன், பிடாரியம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்ட பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us