Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

ADDED : அக் 08, 2025 11:14 PM


Google News
விழுப்புரம்:இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த சகாதேவன்பேட்டையை சேர்ந்தவர் சிவரஞ்சனி, 23; பட்டதாரி. கோலியனுார் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்.

கடந்த 6ம் தேதி வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற, அவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us