Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மகள் கண்முன் தாய் பலி

மகள் கண்முன் தாய் பலி

மகள் கண்முன் தாய் பலி

மகள் கண்முன் தாய் பலி

ADDED : ஜூலை 17, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
சாத்துார், : ஆலங்குளம் கோபாலபுரத்தை சேர்ந்தவர் கோதை ஆண்டாள், 40. சத்துணவு பணியாளர் . இவர் மகள் பவித்ரா, 17. இருவரும் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) நேற்று காலை 7:30 மணிக்கு புளியடிப்பட்டி பஸ் ஸ்டாப்பிற்கு வந்தனர்.

எதிரில் ராஜபாளையம் சென்ற அரசு டவுன் பஸ் டூ வீலர் மீது மோதியது. சம்பவ இடத்தில் கோதை ஆண்டாள் பலியானார். பவித்ரா காயமடைந்தார்.சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us