Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 20 பவுன் நகை மாயம்

20 பவுன் நகை மாயம்

20 பவுன் நகை மாயம்

20 பவுன் நகை மாயம்

ADDED : ஜூன் 15, 2025 05:47 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் சத்திரரெட்டியப்பட்டி ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 56. இவர் விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் துாய்மை பணியாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி திருத்தங்கல் அரசு பள்ளியில் தையல் ஆசிரியராக பணிபுரிகிறார்.

இவர் நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டின் பீரோவில் சேலையை மடித்து வைக்கும் போது லாக்கரில் இருந்த 20 பவுன் தங்க நகை மாயமானது தெரிந்தது. ஆனால் பீரோ, லாக்கரின் பூட்டு உடைக்கப்படவில்லை. இது குறித்து விருதுநகர் ஊரகப் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us