Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டாசு பறிமுதல் இருவர் மீது வழக்கு

பட்டாசு பறிமுதல் இருவர் மீது வழக்கு

பட்டாசு பறிமுதல் இருவர் மீது வழக்கு

பட்டாசு பறிமுதல் இருவர் மீது வழக்கு

ADDED : மே 25, 2025 08:38 AM


Google News
சாத்துார் : சாத்துார் தாயில்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ்,42.

இவருக்கு சொந்தமான இடத்தில் வெற்றிலையூரணியைச் சேர்ந்த செல்வம், 28.பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்தனர். இருவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us