Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ADDED : செப் 30, 2025 03:49 AM


Google News
விருதுநகர்: மதுரையில் இருந்து புனலுார் சென்ற ரயிலில் காவி கலரில் பச்சை பார்டர் வேஷ்டியும்,

வான நீலம் கலரில் வெள்ளை கோடு போட்ட சட்டையும் அணிந்த அடையாளம் தெரியாத 65 வயதுடைய முதியவர், துலுக்கப்பட்டி - சாத்துார் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே செப். 26ல் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us