Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவர் பலி

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவர் பலி

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவர் பலி

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவர் பலி

ADDED : ஜன 24, 2024 12:20 PM


Google News
Latest Tamil News
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஜன.,24) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் தடைமட்டமாகின. இந்த விபத்தில் ஆலையில் வேலை செய்துவந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டாசு தயாரிக்கும்போது வெடிமருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us