Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

ADDED : அக் 16, 2025 11:57 PM


Google News
சாத்துார்: சாத்துார் கீழஒட்டம்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி, 61. அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார்.

மனவிரக்தி அடைந்த அவர் அக். 7 ல் மதுவுடன் விஷம் கலந்து குடித்து மயங்கினார். அரசு மருத்துவமனையில் நேற்று காலை 2:30 மணிக்கு பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us