Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முதியவர் பலி

முதியவர் பலி

முதியவர் பலி

முதியவர் பலி

ADDED : அக் 01, 2025 09:14 AM


Google News
சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் பெரியார் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 60.

இவர் ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள கல் குவாரியில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us