ADDED : அக் 08, 2025 01:09 AM
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் திரு இருதய சர்ச்சில் புனித வின்சென்ட் தேபவுல் விழாவை முன்னிட்டு திருப்பலி நடந்தது.
சபை உறுப்பினர்கள் உறுதி மொழியை புதுப்பித்தனர். பாஸ்டர் சந்தன சகாயம், உதவி பாஸ்டர் அந்தோணி ஜீசஸ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் மத்திய சபை செயலாளர் பரலோகம், கிளை சபை தலைவர் புனிதன், செயலாளர் ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.


