Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காரில் புகுந்த பாம்பு

காரில் புகுந்த பாம்பு

காரில் புகுந்த பாம்பு

காரில் புகுந்த பாம்பு

ADDED : அக் 12, 2025 06:33 AM


Google News
சாத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த முருகன்.

தனது காரில் நேற்று காலை 11:00 மணிக்கு சாத்துார் வந்தார். நகை கடைக்கு சென்று விட்டு திரும்பிய போது அவரது காரின் சீட்டுக்கு அடியில் பாம்பு இருப்பது தெரிந்தது. தீயணைப்பு வீரர்கள் காரில் இருந்த பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us