Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வாட்ச்மேன் தற்கொலை

வாட்ச்மேன் தற்கொலை

வாட்ச்மேன் தற்கொலை

வாட்ச்மேன் தற்கொலை

ADDED : அக் 14, 2025 03:40 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் அருகே பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் 59. மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் 3 ஆண்டுகளாக வாட்ச்மேனாக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பணிக்கு வந்த அவர், கழிவறை அருகே வேப்பமரத்தில் துாக்கிட்ட நிலையில் கிடந்தார். தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us