கச்சத்தீவு விவகாரம்:அண்ணாமலை வெளியிட்ட ஆவணம் சொல்வது என்ன?
கச்சத்தீவு விவகாரம்:அண்ணாமலை வெளியிட்ட ஆவணம் சொல்வது என்ன?
கச்சத்தீவு விவகாரம்:அண்ணாமலை வெளியிட்ட ஆவணம் சொல்வது என்ன?
ADDED : ஜூலை 02, 2024 10:46 PM

பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஆவணத்தில் உள்ளதாவது:கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கும் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசின் முடிவு குறித்து, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி முழுமையாக அறிந்திருந்தார்; பரிந்துரைக்கப்பட்ட தீர்வை ஏற்கும் முனைப்புடன் இருந்தார்.
இந்த விபரம், அப்போதைய வெளியுறவுச் செயலர் மற்றும் முதல்வர் கருணாநிதி இடையே நடந்த சந்திப்பின் ஆவண பதிவில் இருந்து தெரியவந்துள்ளது