பாதிரியார் சர்ச்சை பேச்சு; இந்து முன்னணி போலீசில் புகார்
பாதிரியார் சர்ச்சை பேச்சு; இந்து முன்னணி போலீசில் புகார்
பாதிரியார் சர்ச்சை பேச்சு; இந்து முன்னணி போலீசில் புகார்
UPDATED : ஜூலை 02, 2024 10:07 PM
ADDED : ஜூலை 02, 2024 09:42 PM

கோவை: இந்து மதத்தை தரம் தாழ்த்தி விமர்சித்து பிரசாரம் செய்ததாக பாதிரியார் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை சி.எஸ்.ஐ., இமானுவேல் சர்ச்சில், பாதிரியார் பிரின்ஸ் கால்வின் இந்து மதத்தை தரம் தாழ்த்தி விமர்சித்து பிரசாரம் செய்ததாக இந்து முன்னணியினர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பாதிரியார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செயத போலீசார் அவரை கைது செய்தனர்.