நாட்டை காட்டிக் கொடுத்த 11 பேர்: அவர்களுக்கான தண்டனை என்ன
நாட்டை காட்டிக் கொடுத்த 11 பேர்: அவர்களுக்கான தண்டனை என்ன
நாட்டை காட்டிக் கொடுத்த 11 பேர்: அவர்களுக்கான தண்டனை என்ன

சட்டம் என்ன சொல்கிறது
அலுவலக ரகசிய சட்டங்களின் படி, வேறு நாட்டிற்காக உளவு பார்ப்பது பெரிய குற்றம். இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு குற்றத்தின் தன்மை அடிப்படையில் கடுமையான அபராதத்துடன், 3 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அலுவலக ரகசிய சட்டம்
உளவு பார்ப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாதுகாப்பதற்கும், அலுவலக ரகசிய சட்டம் கொண்டு வரப்பட்டது. நாட்டின் நலனுக்கு தீங்கு விளைவிப்பதை தடுப்பதற்காக முக்கிய தகவல்கள் கசிவதை தடுப்பதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 3
அலுவலக ரகசிய சட்டப்பிரிவு 3ன்படி, கீழ்கண்டவை குற்றச்செயல்களாக அறிவிக்கப்பட்டுள்ளது
சட்டப்பிரிவு 5
இந்த பிரிவின்படி,
பிஎன்எஸ் 152வது பிரிவு
இந்த பிரிவானது வேண்டுமென்றோ அல்லது தெரிந்தோ அடையாளங்கள், வார்த்தைகள், மின்னணு தகவல் பரிமாற்றம், நிதி வழிமுறைகள் அல்லது வேறு வகைகளில், பிரிவினை, ஆயுதமேந்தி கிளர்ச்சி அல்லது நாசவேலை நடவடிக்கைகளைத் தூண்டும் அல்லது தூண்ட முயற்சிக்கும் நபர்களை குறிக்கிறது. நாட்டின் இறையாணமை ஒற்றுமை அல்லது ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் இந்த பிரிவின் கீழ் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.