Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி

மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி

மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி

மின்சாரம் தாக்கி சகோதரர்கள் பலி

ADDED : ஜன 07, 2024 08:31 PM


Google News
தென்காசி:தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே வெள்ளானை கோட்டையில் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த விவசாயி சண்முகவேல், 75, அவரை மீட்க சென்ற தம்பி குருசாமி, 68, ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us