நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு
நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு
நிறைவு பெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு





18 காளைகளை அடக்கிய வீரர்
மொத்தமாக நடந்து முடிந்த 10 சுற்றுகள் முடிவில் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவர் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 17 காளைகளை அடக்கி 2ம் இடம் பிடித்தார்; அவருக்கு பைக் பரிசு அளிக்கப்பட்டது. குன்னத்தூரை சேர்ந்த திவாகர் 13 காளைகளை அடக்கி 3ம் இடத்தை பிடித்தார்.

தகுதி நீக்கம்
ஜல்லிக்கட்டில் 19 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 5 காளைகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளன.
810 காளைகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று மொத்தம் 810 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
83 பேர் காயம்

மோதிரம் பரிசு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெற்றி பெறும் மாடு பிடி வீரர்கள், காளைகளுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உருவம் பொறித்த மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.


