நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

சிறுமியை மிரட்டி பாலியல் சீண்டல்
திருப்பூர், வளையன்காடு பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன ஊழியர் சசிகுமார், 33. இவர், கடந்த, 2022ம் ஆண்டில் திருப்பூரை சேர்ந்த, 11 வயது சிறுமி ஒருவரை ஆபாசமாக படம் பிடித்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி, அவரிடம் பாலியல் சீண்டல் செய்தார்.
சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது போக்சோ
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வாழவச்சானுார் பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் தனசேகர், 23; இவருக்கும், கள்ளக்குறிச்சி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
மகளுக்கு பாலியல் தொல்லை
சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்தவர் ஜான்சன், 45. இவர், 11 வயதுடைய தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக, 2021 ஆக., 15ல், ஆவடி மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
20 ஆண்டு சிறை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வள்ளுவருக்கு 60, ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


