Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தண்ணீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு

தண்ணீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு

தண்ணீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு

தண்ணீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு

ADDED : மே 28, 2025 06:07 PM


Google News
Latest Tamil News
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தண்ணீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது பிரீத்திஷா(8), ஈஸ்வர்(5) என்ற இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us