Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 20 பெட்டிகளுடன் 'வந்தே பாரத்'

20 பெட்டிகளுடன் 'வந்தே பாரத்'

20 பெட்டிகளுடன் 'வந்தே பாரத்'

20 பெட்டிகளுடன் 'வந்தே பாரத்'

ADDED : செப் 16, 2025 11:56 PM


Google News
திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், பண்டிகை காலத்தை முன்னிட்டு, செப்., 24 முதல், 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us