Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மேற்கு வங்க பயங்கரவாதி சென்னையில் கைது

மேற்கு வங்க பயங்கரவாதி சென்னையில் கைது

மேற்கு வங்க பயங்கரவாதி சென்னையில் கைது

மேற்கு வங்க பயங்கரவாதி சென்னையில் கைது

UPDATED : ஜூன் 28, 2024 03:25 PMADDED : ஜூன் 28, 2024 03:19 PM


Google News
Latest Tamil News
சென்னை: மேற்கு வங்கத்தை சேர்ந்த அனோவர் என்ற பயங்கரவாதி சென்னையில் கைது செய்யப்பட்டார். அம்மாநிலத்தில் இருந்து வந்த போலீசார் சென்னை போலீசாருடன் இணைந்து கைது செய்தனர்.

கோயம்பேட்டில்

அனோவருக்கு, ‛ அன்சர் அல் இஸ்லாம் ' என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர். இந்த அமைப்பு, அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக வங்கதேசத்தில் செயல்படும் பிரிவாக ‛ அன்சர் அல் இஸ்லாம் ' செயல்பட்டு வந்தது.அனோவர், சென்னை கோயம்பேட்டில் இஸ்திரி போடும் வேலை, கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

உபா சட்டம், இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அனோவர் மீது மேற்கு வங்க போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us