இன்று ரமண மகரிஷி பிறந்த தினம்!

30-டிச-2025

மன அடக்கம் எளிதில் உண்டாகாது. பொறுமையே வெற்றிக்கு அடிப்படை.

30-டிச-2025

உழன்று கொண்டேயிருக்கும் மனதை தியானம் மூலம் வசப்படுத்த முடியும்.

30-டிச-2025

நான் பலமற்றவன் என்றோ, தீயவன் என்று ஒரு போதும் நினைப்பது கூடாது. எல்லா மனிதர்களும் தெய்வீக தன்மை கொண்டவர்களே.

30-டிச-2025

மனம் அலையாமல் ஒரே நிலையில் குவியும் போது தான், அதன் சக்தி சேமிக்கப்பட்டு வலிமை பெறுகிறது.

30-டிச-2025

சாந்தமான, சுத்தமான மனதுடன் செய்வது எல்லாம் நற்செயல்கள்.

30-டிச-2025

உங்கள் மனம் எப்போதும் பூப்போல மலர்ந்திருக்கட்டும். அப்போது தான் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

30-டிச-2025

மனவலிமை இருந்தால் மட்டுமே மனிதனால் சொந்தக்காலில் நின்று செயலாற்ற முடியும்.

30-டிச-2025

ஆரோக்கியம் பெற விரும்பினால் உணவு, துாக்கம், பேச்சு ஆகியவற்றில் மனிதன் அளவாக இருக்க வேண்டும்.

30-டிச-2025