புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்தும் செயற்கை ரசாயனம் கலந்த உணவுகள்!

10-மார்-2025

தர்பூசணி, பச்சை பட்டாணி போன்ற காய்கனிகள், தந்துாரி போன்ற அசைவ உணவுகளிலும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை ரசாயனம் கலக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

10-மார்-2025

குறிப்பாக மஞ்சள் நிற ரசாயனமான பிரில்லியன்ட் ப்ளூ, டெட்ராசின் உள்ளிட்ட ரசாயனம் கலக்கப்படுகின்றன.

10-மார்-2025

இந்த ரசாயனம் கலந்ததை உட்கொண்டால், எலும்பு பலவீனம், சக்தி இழப்பு, உடல் சோர்வு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.

10-மார்-2025

பெங்களூரில் பல கடைகளில் இருந்து, சேகரித்த பச்சை பட்டாணிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அதில் செயற்கை ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது

10-மார்-2025

இதனால், ரசாயனம் கலந்த பச்சை பட்டாணியை தடை செய்ய வேண்டும், என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

10-மார்-2025

செயற்கை ரசாயனம் கலந்த உணவுகள் குறித்து பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவற்றை தவிர்ப்பது நம் ஆரோக்கியதிற்கு மிகவும் நல்லது.

10-மார்-2025