பருவ கால மாற்றத்தால் வரும் காய்ச்சலில் இருந்து எப்படி பாதுகாப்பது?

12-ஆக்-2024

பருவகால மாற்றத்தால் பொதுவாக வைரஸ் காய்ச்சல் பரவத் தொடங்கும்.

12-ஆக்-2024

இந்த காலங்களில் நாம் ஒருவரை ஒருவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

12-ஆக்-2024

கொரோனா காலத்தில் கடைப்பிடித்த தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

12-ஆக்-2024

தண்ணீரை சுட வைத்து குடிக்க வேண்டும். குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

12-ஆக்-2024

கையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவவும்.

12-ஆக்-2024

வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.

12-ஆக்-2024

நுரையீரல் தொற்று, சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

12-ஆக்-2024

டாக்டர் ஆலோசனை இல்லாமல் மாத்திரையை வெளியே வாங்கி உண்ணக்கூடாது.

12-ஆக்-2024

காய்ச்சல் வருவதை உணர்ந்தால் உடனடியாக டாக்டரை அணுகி உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

12-ஆக்-2024