மகாளய பட்சம் ஆரம்பம்; புண்ணியம் மிக்க 15 தினங்கள்!

08-செப்-2025

ஆசி வழங்க முன்னோர் நம் வீட்டு வாசலில் காத்திருக்கும் காலம் தான் மகாளய பட்சம்.

08-செப்-2025

புரட்டாசி பெளர்ணமியில் முதல் அமாவாசை வரை உள்ள காலம் மகளாய பட்சம் ஆகும்

08-செப்-2025

இந்த 15 புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு செய்வது சிறந்ததாகும்.

08-செப்-2025

செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 21 வரை மகாளய பட்ச காலமாகும். மகாளய பட்சம் அமாவாசையன்று முடிவடையும்.

08-செப்-2025

இந்த காலகட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும்.

08-செப்-2025

மாதந்தோறும் முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் செய்வதால் 12 மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும்!

08-செப்-2025

இந்த காலத்தில் செய்யும் தானம் பல மடங்கு புண்ணியம் தரும்

08-செப்-2025

இன்று வீட்டில் முன்னோர்களை நினைத்து செய்யும் வழிபாடு வளமுடன் வாழவைக்கும்..!

08-செப்-2025