இன்று மகாவீரர் ஜெயந்தி...

10-ஏப்-2025

பசி என்றும் நம்மிடம் வந்தவருக்கு வயிறார சாப்பிடுவதற்கு உணவு அளிப்பதே சிறந்த பண்பாகும்.

10-ஏப்-2025

கொடுக்கின்ற மனம் மனிதனுக்கு இல்லாவிட்டாலும், பிறர் கொடுப்பதைத் தடுக்க முயல்வது கூடாது.

10-ஏப்-2025

தவறுக்காக மன்னிப்பு கேட்பதன் மூலம் மனம் துாய்மை பெறும். அச்சம் அகன்று விடும்.

10-ஏப்-2025

யாரையும் இழிவாக எண்ணுவது கூடாது. கோபத்தில் பழிப்பதும் கூடாது. பொறுமை, கருணை இரண்டும் உங்களின் அணிகலன்களாகட்டும்.

10-ஏப்-2025

மனிதன் பிறருக்கு உதவி செய்யும் போதும், உபதேசம் செய்யும் போதும் தன்னடக்கத்துடன் எளிமையாக இருக்க வேண்டும்.

10-ஏப்-2025

இனிய சொல், ஈகை, மனத்துாய்மை இவையே மேன்மக்களின் இயல்புகள்.

10-ஏப்-2025