பவுர்ணமியில் கிரிவலம் செல்வது ஏன் சிறப்பாக சொல்லப்படுகிறது?

16-செப்-2024

ஆன்மிகத்தில் உடல் தூய்மையும் உள்ளத் தூய்மையும் முக்கியம்.

16-செப்-2024

உள்ளம் தனது எண்ண ஓட்டங்களில் ஒருமுகப் பட்டால்தான் ஆற்றலுடன் விளங்க முடியும்.

16-செப்-2024

இதற்கு சந்திரனின் அனுக்கிரகம் முக்கியம். பவுர்ணமி அன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசிக்கும்.

16-செப்-2024

அதன் குளிர்ந்த கிரணங்கள் நம்மைச் சுற்றி உள்ள பிரதேசங்களை மட்டுமின்றி நமது தேகத்தையும் ஊடுருவும்.

16-செப்-2024

பவுர்ணமியன்று வலம் வந்தால், சந்திரனின் அற்புத சக்தியை எளிதாய் அடையலாம்.

16-செப்-2024

கிரிவலம் செல்வதால் பிணிகளை அகலும். தோஷங்கள் நீங்கும். சக்தி பரிபூரணமாய் கிடைக்கும்!

16-செப்-2024

கிரிவலம் செல்வதால் மனஅழுத்தம் குறையும்.

16-செப்-2024