மரங்கள் வீழ்வதைத் தடுப்போம்: இன்று உலக வறட்சிக்கு எதிரான போராட்ட தினம்

17-ஜூன்-2024

இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17 ம் தேதி உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது.

17-ஜூன்-2024

மனிதனின் செயல்பாடுகளாலும், பருவநிலை மாற்றத்தாலும் நிலங்கள் பாலைவனங்களாக மாற்றப்படுகின்றன.

17-ஜூன்-2024

மேலும், பூமியின் நிலப்பரப்பும் படிப்படியாகப் பாதிக்கப்படுகிறது. மக்களும் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

17-ஜூன்-2024

இதைத் தவிர்க்க நாம், சுற்றுச்சூழல் பாதிப்பை முழுவதுமாகத் தடுக்க முயற்சி மேற்கொண்டோமேயானால் இந்த பூமியை பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதை நிச்சயம் தடுக்க முடியும்.

17-ஜூன்-2024

காடுகள் அழிப்பைத் தடைசெய்து மரங்கள் வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்.

17-ஜூன்-2024

இதனால் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு, மழைக் காலங்களில் மரங்கள் வீழ்வதைத் தடுக்கலாம்.

17-ஜூன்-2024

நிலத்தை ஐக்கியப்படுத்தல், நமது மரபு, நமது எதிர்காலம்... என்பது இந்த வருடத்திற்கான கருப்பொருளாகும். மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம்!

17-ஜூன்-2024