தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/இனியவை கூறல்

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

இனியவை கூறல்

(Or)
96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

குறள் விளக்கம் :

மு.வ : பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.


சாலமன் பாப்பையா : பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us