தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/நிலையாமை

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

நிலையாமை

(Or)
331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

குறள் விளக்கம் :

மு.வ : நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.


சாலமன் பாப்பையா : நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us