sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/திருக்குறள்/கேள்வி

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

கேள்வி

(Or)
419

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.

419

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.

குறள் விளக்கம் :

மு.வ : நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.


சாலமன் பாப்பையா : நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us