தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/சொல்வன்மை

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

சொல்வன்மை

(Or)
650

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்.

650

இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்.

குறள் விளக்கம் :

மு.வ : தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.


சாலமன் பாப்பையா : தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us