தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

(Or)
697

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

697

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

குறள் விளக்கம் :

மு.வ : அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.


சாலமன் பாப்பையா : ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us