தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/அரண்

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

அரண்

(Or)
742

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

742

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

குறள் விளக்கம் :

மு.வ : மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.


சாலமன் பாப்பையா : தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us