தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/படைமாட்சி

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

படைமாட்சி

(Or)
764

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

764

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

குறள் விளக்கம் :

மு.வ : (போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.


சாலமன் பாப்பையா : போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us