ADDED : செப் 08, 2011 01:23 AM
கரூர்: கரூர் நேரு யுவகேந்திரா, தமிழக பள்ளி கல்வி துறை மற்றும்
அடைக்கலமாதா அன்னை கல்வி மற்றும் கருணை அறக்கட்டளை சார்பில் முன்னாள்
ஜனாதிபதி ராதா கிருஷ்ணன், வ.உ., சிதம்பரனார் மற்றும் முன்னாள் பிரதமர்
ராஜீவ் பிறந்த நாள் விழா நடந்தது.விழாவில் பேச்சு போட்டியில் வெற்றி மாணவ,
மாணவிகளுக்கு மாவட்ட முதன் மை கல்வி அலுவலர் வாசு பரிசு வழங்கி
பேசினார்.நிகழ்ச்சியில் தாந்தோணி பஞ்சாயத்து யூனியன் தலைவர் சுப்ரமணியம்,
திருக்குறள் பேரவை செயலாளர் பழனியப்பன், தொ லை தொடர்பு துறை துணைகோ ட்ட
அலுவலர் விமலாதித்தன், அறக்கட்டளை தலைவர் விஜய் ஆண்டனி, செயலாளர் ஆனி
ஆண்டனி, பகத்சிங் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் முருகேசன் உள்பட பலர்
பங்கேற்றனர்.


