/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரெப்கோ வங்கியில் சிறப்பு திட்டம் அறிமுகம்ரெப்கோ வங்கியில் சிறப்பு திட்டம் அறிமுகம்
ரெப்கோ வங்கியில் சிறப்பு திட்டம் அறிமுகம்
ரெப்கோ வங்கியில் சிறப்பு திட்டம் அறிமுகம்
ரெப்கோ வங்கியில் சிறப்பு திட்டம் அறிமுகம்
ADDED : ஜூலை 27, 2011 12:53 AM
விழுப்புரம் : மூத்தக் குடிமக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு 10.75 சதவீத வட்டியை ரெப்கோ வங்கி வழங்கு
கிறது.
இது குறித்து விழுப்புரம் கிளை மேலாளர் சிவகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: விழுப்புரம் கே.கே. ரோட்டில் இயங்கிவரும் இந்திய அரசின் நிறுவனமான ரெப்கோ வங்கி ஒரு சிறப்பு முதலீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் 22 மாதகால முதலீட்டிற்கு மூத்த குடிமக்களுக்கு 10.75 சதவீதமும், மற்றவர்களுக்கு 10.50 சதவீதம் வழங்கப்படுகிறது. குறுகிய காலமான 90 நாட்களிலிருந்து 180 நாட்களுக்கு 9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இத் திட்டத்தில் முதலீடு செய்துவாடிக்கையாளர்கள் பயன்பெறலாம்.


