ADDED : ஜூலை 13, 2011 10:33 PM
கூடலூர் : கூடலூர் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில், போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது, கஞ்சா விற்பனை செய்த சொக்கி (33), அருண்குமார் (27) இருவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர் : கூடலூர் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில், போலீசார் ரோந்து சென்றனர்.