/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காவிரி நீர் கிடைக்க பாடுபடுவேன் : தே.மு.தி.க., வேட்பாளர் எஸ்.கார்த்திகேயன்காவிரி நீர் கிடைக்க பாடுபடுவேன் : தே.மு.தி.க., வேட்பாளர் எஸ்.கார்த்திகேயன்
காவிரி நீர் கிடைக்க பாடுபடுவேன் : தே.மு.தி.க., வேட்பாளர் எஸ்.கார்த்திகேயன்
காவிரி நீர் கிடைக்க பாடுபடுவேன் : தே.மு.தி.க., வேட்பாளர் எஸ்.கார்த்திகேயன்
காவிரி நீர் கிடைக்க பாடுபடுவேன் : தே.மு.தி.க., வேட்பாளர் எஸ்.கார்த்திகேயன்
சிவகங்கை : ''என்னை மாவட்ட கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்தால், அரசனூர், திருமாஞ்சோலை க்கு காவிரி நீர்,விவசாயிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க பாடுபடுவேன்,'' என, தே.மு.தி.க.,மாவட்ட கவுன்சில் வேட்பாளர் எஸ்.கார்த்திகேயன் தெரிவித்தார்.
அரசனூர், திருமாஞ்சோலை, படமாத்தூர் உள்ளிட்ட இடங்களில் பஸ் ஸ்டாப்பிற்கென நவீன நிழற்குடை கட்டப்படும்.விவசாயிகள் வசிக்கும் இப்பகுதியில் அரசு சார்பில் கிடைக்கும் அனைத்து விவசாயம் சார்ந்த சலுகைகளையும் பெற்றுத்தருவேன்.அரசு மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் பேசி கரும்பு விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் கிடைக்க பாடுபடுவேன். விவசாயிகளின் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதே என் லட்சியம். என்றார். மாவட்ட அவை தலைவர் சி.ஆர்.,பாலு, மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் சந்திரன், ஒன்றிய செயலாளர் மனோகரன், வக்கீல் அணி பிரசாத், பழனிச்சாமி, கேப்டன் பேரவை ஒன்றிய நிர்வாகி சண்முகம், மத்திய தொழிற்சங்க தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.