Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தகராறு செய்த வாலிபர் கைது

தகராறு செய்த வாலிபர் கைது

தகராறு செய்த வாலிபர் கைது

தகராறு செய்த வாலிபர் கைது

ADDED : ஜூலை 27, 2011 12:57 AM


Google News

அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

அவலூர்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரில் மேலச்சேரியை சேர்ந்த மணிவண்ணன் மகன் பிரபாகரன், 36, என்பவர் வீண் தகராறு செய்துள் ளார்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பன் வழக்குப் பதிந்து தகராறு செய்த பிரபாகரனை கைது செய்தார்.











      Our Apps Available On




      Dinamalar

      Follow us